சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு யாழ் ஒஸ்மானியக்கல்லூரியில் முன்பள்ளி சிறார்களில் சிறுவர்தின நிகழ்வுகள்

பாறுக் ஷிஹான்-
ர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு யாழ் ஒஸ்மானியக்கல்லூரியில் முன்பள்ளி சிறார்களில் சிறுவர்தின நிகழ்வுகள் இன்று(1) யாழ் ஒஸ்மானியாக்கல்லூரியில் முன்திடலில் முன்பள்ளி தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்..

இங்கு சிறார்களின் கலைப்பரிமாற்றங்களை வளர்ப்போம் சமூகத்தில் அவர்களையும் உயர்த்துவோம் என்னும் கருப்பொருளில் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன..இதில் வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் மற்றும் சமூக செயற்றப்பாட்டாளர்கள் சிறார்கள் பலரும் கலந்துகொண்டனர்.






























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -