" புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதீர்கள், எங்கள் உரிமையில் கைவைக்காதீர்கள்"


சிறுவர் தினத்திலே புத்தளம் தொகுதி மாணவர்கள் வேண்டுகோள்!!!
கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவுகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் அரசுக்கு அழுத்தம் தெரிவித்தும் சுமார் மூன்று நாட்களாக புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்று வரும் சத்தியாகிரக போராட்டத்தில் இன்றைய தினம் புத்தளம் தொகுதி பாடசாலை மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

"தமது எதிர்க்காலத்தை இந்த அரசு கேள்விக்குறியானதாக ஆக்கிவிடக்கூடாது" எனவும்
" புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றாதீர்கள், எங்கள் உரிமையில் கைவைக்காதீர்கள்" எனவும் இன்றைய அரசிடம்
சிறுவர் தினத்திலே புத்தளம் தொகுதி மாணவர்கள் வேண்டுகோள்..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -