ஸ்ரீஞ்சனி விஜேந்திராவின் இரு நூல்களின் வெளியிட்டு விழா

னடா புலம்பெயர் எழுத்தாளரும், ஈழத்தின் முக்கிய பெண் படைப்பாளிகளுள் ஒருவருமானஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் மகுடம் பதிப்பகத்தின் 18 வது வெளியிடான உதிர்தலில்லை இனிசிறுகதைத் தொகுதி மற்றும், வடலி வெளியிடான பின் தொடரும் குரல் கட்டுரைத் தொகுப்பு ஆகிய இரு நூல்களின் வெளியிட்டு விழா ஒக்டோபர் மாதம் 06 ம் திகதி மாலை 3.00 மணிக்கு கனடாவில் நடைபெறவுள்ளது. . விழா நடைபெறும் இடம்: Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -