சிரேஷ்ட சுதந்திர ஊடகவியாளர் எம்.ஜி.ஏ. நாஸருக்கு விருது

ஏ.எம். றிகாஸ்-
றாவூர் நகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் செட் நிறுவனத்தின் தலைவர் கே. ஏ. வாஜித் தலைமையில் நடாத்திய விருது வழங்கும் விழாவில் சிரேஷ்ட சுதந்திர ஊடகவியாளரான எம்.ஜி.ஏ. நாஸருக்கான விருதினை கிழக்கு மாகாண சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம். சுபைர் வழங்குவதையும், பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்த்pன் முதலாவது தலைவர் எம்ஐ. கபீர் முகம்மதிற்கான நினைவுச்சின்னத்தினை முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் கையளிப்பதையும் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -