ரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா!!

காத்தான்குடி, ரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பாலர் பாடசாலை பணிப்பாளர் எம்.ஏ.எம். சுல்மி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதேச கல்விப் பணிப்பாளர் பதுர்தீன், பாலர் பாடசாலை அதிபர் திருமதி. மஷாகீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -