அமெரிக்கர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அறிவித்தல்..

யங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கோரியுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க அரச ஊழியர்களின் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையிலிருந்து தாமாக முன்வந்து வெளியேறும் அமெரிக்க அரச ஊழியர்களுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஊக்கமளித்துள்ளது.

இலங்கையில் மேலும் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அச்சம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு பாதுகாப்பு காரணங்களையிட்டு மட்டுப்படுத்தப்பட்ட அவசரகால சேவையை மட்டுமே வழங்கப்பட முடியும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -