அரசியல் இலாபத்திற்கான கடையடைப்பை தவிர்த்து எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்! உளவியல் ஆலோசனை மய்யம்


காரைதீவு நிருபர் சகா-
டந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகளால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 328 பேர் இழந்துள்ள சோகத்தில் மக்கள் உள்ளனர்.
ஆனால் இதனை வைத்து அரசியல் செய்வதற்காகவும் தங்களின் குற்றங்களை மறைப்பதற்காகவும் இன்று வடக்க கிழக்கில் கடையடைப்பிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதனை வன்மையாக கண்டிப்பதுடன் அரசியல் இலாபத்திற்காக மக்களின் வலியில் குளிர்காய நினைக்கும் ஹர்த்தாலை தவிர்த்து உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என உளவியல் ஆலோசனை மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -