ஊரடங்கு நேரத்திலே மோட்டார் சைக்கிளில் கல்முனையில் பயணித்தோருக்கு பொலிஸார் வித்தியாசமான தண்டனை


எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனையில் ஊரடங்கு நேரத்தில் நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களுக்கு பொலிஸாரால் வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இவர்களின் மோட்டார் சைக்கிள் திறப்புகளை வேறாக்கி பறித்து எடுத்து தூர வீசி எறிந் துள்ளனர்.
இதனால் இவர்கள் வேறு வழி இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை கஷ்டப்பட்டு உருட்டி கொண்டு வீடுகளுக்கு திரும்பி வர நேர்ந்தது என்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -