ஹேரோயினுடன் போதை பொருளுடன் ஒருவர் கைது

நோட்டன் பிரிஜ் நிருபர்-
கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேன பகுதியில் உள்ள வீடு
ஒன்றில் இருந்து 2200 மில்லிகிராம் ஹேரோயின் போதை பொருளுடன் ஒருவரை களால் தினைக்கள அதிகாரிகளினால் (27)கைது செய்யப்பட்டுள்ளார்

அட்டன் குடாகம களால் தினைக்களத்தின் அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போது கினிகத்தேன பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த ஹேரோயின் பொருள் மீட்கபட்டுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 27.04.2019.சனிகிழமை அட்டன் மாவட்ட நீீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்த பட
உள்ளதாக குடாகம களால் தினைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -