நாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

நாடளாவிய ரீதியில் இன்றும் (27) இரவு 10.00 மணி முதல் நாளை (28) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் காலவரையறையற்ற ஊரடங்கு அமுலில் உள்ளது.

கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து இந்த ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -