வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் சித்ராபௌர்ணமி விசேடதிருவிழாவும் சுவாமிவிபுலாநந்த அடிகளாரின் 95வது துறவறதினமும் ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் தலைமையில் இன்று(19) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் உதவிக்கல்விப்பணிப்பாளர் சித்ராபௌர்ணமி தினத்தின் சிறப்பு பற்றியும் சுவாமி விபுலாநந்தரின் துறவறம் பற்றியும் சொற்பொழிவாற்றினார்.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சுவாமிவிபுலாநந்தரின் திருவுருவப்படம் பொறித்த படங்களை பக்தஅடியார்களுக்கு விநியோகித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் உதவிக்கல்விப்பணிப்பாளர் சித்ராபௌர்ணமி தினத்தின் சிறப்பு பற்றியும் சுவாமி விபுலாநந்தரின் துறவறம் பற்றியும் சொற்பொழிவாற்றினார்.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சுவாமிவிபுலாநந்தரின் திருவுருவப்படம் பொறித்த படங்களை பக்தஅடியார்களுக்கு விநியோகித்தார்.