கருஜயசூசுரிய கொழும்பு கிரிஸ்த்தவ சமயத் தலைவா் மல்கம் ரன்ஜித் கார்டினரை சந்தித்தார்

அஸ்ரப் ஏ சமத்-
சபாநாயகர் கருஜயசூசுரிய கொழும்பு கிரிஸ்த்தவ சமயத் தலைவா் மல்கம் ரண்ஜித் கார்டினரை சந்தித்து அன்மைய சம்பவங்கள் பற்றி கலந்துரையாடினாா். அத்துடன் சபாநாயகா் கருஜயசூரிய தெமட்டக்கொடை வீட்டில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான உப பொலிஸ் பரிட்சகா் பண்டாரவின் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினாா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -