காரைதீவில் இன்றும் பூரணதுக்கதினம் அரைக்கம்பத்தில் தேசியக்கொடிகள்!

காரைதீவு நிருபர் சகா-
யிர்த்தஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களில் மரணித்த உறவுகளுக்காக காரைதீவில் இன்றும் (23)கடையடைப்புச்செய்து பூரண துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
வீதியெங்கும் கறுப்பு வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.
காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஒலிபெருக்கிவாயிலாக விடுத்த வேண்டுகோளைஏற்று காரைதீவில் சகல கடைகளும் மூடப்பட்டதுடன் வெள்ளைக்கொடி கறுப்புக்கொடிகளும் பறக்கவிடப்பட்டன. நேற்று பாரிய அஞ்சலிநிகழ்வும் நடைபெற்றது.
காரைதீவு தபாலகம் பிரதேசசபை சுகாதார அலுவலகம் கலாசாரமண்டபம் உள்ளிட்ட அரசஅலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்தன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -