கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது


எஸ்.அஷ்ரப்கான்-
திர்வரும் 03.05.2019 மற்றும் 04.05.2019 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மீண்டும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்து பண்டா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்தில் நடைபெறவிருந்த மேற்படி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சையே மீண்டும் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளது.

இதே வேளை இந்த நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பானது 3 தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்ட வேளையில் கொழும்பு கல்வி அமைச்சில் நடைபெறவிருந்து ஒரு முறையும், கடந்த இரு வாரங்களுள் நாட்டின் பயங்கரவாத ஸ்தீரத்தன்மை ஏற்பட்டுள்ள இவ்வேளையில் 2 தடவைகளும் ஒத்தி வைக்கப்ப ட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -