தராதரம் பார்க்காது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் - பிரதமர்


கிருஸ்தவ தேவாலயங்கள் சிலவற்றிலும் சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் மீதும் இன்று காலை மேற்கொள்ளப்பட்;ட தாக்குதலுக்கு பொறுப்பானர்வளுக்கு எதிராக தராதரம் பார்க்காது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் ,இதற்கு தேவையான அதிகாரங்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவதானத்துடன் செயற்பட்டு நாட்டின் அமைதியை பாதுகாப்பதற்கு ஒத்துழைக்குமாறு பிரதமர் அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -