தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அனுஷ்டிக்கப்பட்ட துக்கதினத்தினை தொடர்ந்து இன்று வழமைக்கு திருப்பியிருந்தது களுவாஞ்சிகுடி நகரம்



காரைதீவு நிருபர் சகா-
ட்டக்களப்ப சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினை முன்னிறுத்தி மட்டக்களப்பு மாவட்டம் பூராக துக்க தினம் அனுஷ்ரிக்கப்பட்டு வந்தது இது இரண்டு நாட்கள் தொடரச்சியாக நடைபெற்றது. இதன்போது கடைகள் அடைக்கப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. களுவாஞ்சிகுடி பிரதேசத்திலும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வெள்ளக் கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன் ஆங்காங்கே ஆஞ்சலி செலுத்தும் முகமாக பாதாதைகளும் காட்சி படுத்தப்பட்டிருந்தது.

அதனையடுத்து (24) புதன்கிழமை கடைகள் மற்றம் பொதுச் சந்தை தனியார் நிறுவனங்கள் வழமைபோன்று இயங்கியது அத்துடன் மக்களின் நடமாட்டமும் வாகனபோக்குவரத்தும் இடம்பெற்றது களுவாஞ்சிகுடி நகரம் வழமக்கு திரும்பியது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -