கொட்டகலையில் அஞ்சலி ....

எம் கிருஸ்ணா-
குண்டு வெடிப்பில் உயிர் நீத்த உறவுகளுக்கு அட்டன் கொட்டகலை
கிரிஸ்லஸ்பாம் தோட்டமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி...

கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அட்டன் கொட்டகலை கிர்ஸ்லஸ்பாம் தோட்டமக்கள் 22.04.2019.திங்கள் கிழமை காலை குறித்த தோட்டபகுதியில் உள்ள மரியம்மாள் உருவலை சிலைக்கு முன்பாக பாதைகளை ஏந்தி மெழுகுவரத்தி ஏந்தி கண்ணீர் மல்க தமது அஞ்சலியை செலுத்தினர்

21.04.2019 ஞாயிற்றுகிழமை கொழும்பு பகுதியில் எட்டு பிரதேசத்தில்
இடம்பெற்ற குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் இனிமேலும் எமது நாட்டில் இடம்பெற கூடாது என வழியுருத்தியும் மரணிித்த உறவுகளிின் ஆத்மா சாந்யடைய வேண்டியும் அஞ்சலி செலுத்தியதோடு
மலையகத்தில் ஏராளமான தோட்டபகுதிகளில் மக்கள் தொழிலுக்கு செல்லாது தமது அஞ்சலியை செலுத்துகின்றமை குறிப்பிடதக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -