நாட்டின் அமைதிக்கு ஏற்பட்டுள்ள சவாலை அரசாங்கம் முறியடிக்க வேண்டும்.


ன்று நாட்டில் இடம்பெற்றுள்ள தொடர் குண்டுத் தாக்குதலை சிலோன் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நாட்டின் அமைதியை சீர்குலைக்க எடுக்கப்பட்டுள்ள இத்தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் உடனடியாக முறியடிக்க வேண்டும்.

இன மத நல்லிணக்கத்தை சீரழித்து நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்ல முனைபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சிலோன் மீடியா போரம் அரசை வலியுறுத்துகிறது.
தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -