புர்கா, நிகாப் அணிந்து கொண்டு பாடசாலைக்குள் வர முடியாது – அஸாத் சாலி

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் முகத்தை முழுமையாக மூடக்கூடிய புர்கா, நிகாப் போன்றவற்றை அணிந்துகொண்டு பாடசாலை வளாகத்தினுள் வரமுடியாது என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அதேவேளை மாணவர்களின் பெற்றோர்களும் முகத்தை முழுமையாக மூடக்கூடிய ஆடைகளை அணிந்துகொண்டு பாடசாலைக்குள் நுழைய முடியாது எனவும், இது தொடர்பாக தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -