துக்கம் அனுஷ்டிப்பு...

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்-நேற்று நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற நாசகார செயற் பாடுகளினை கண்டித்ததும், அதனால் பாதிக்கப்பட்டோர்களுக்கு துக்கம் அனுஷ்டித்தும் இன்று கல்முனை பிரதேசத்திலுள்ள வியாபார நிலையம்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு வெள்ளைக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

கல்முனை அணைத்து பள்ளிவாசல்கள் பொது நிர்வனம்களின் சம்மேளத்தினர், கல்முனை வர்த்தக அமைப்பினர், சமூகமட்ட அமைப்பினர் ஆகியோர் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் பாதிக்கப்பட்டோர்களுக்காகா பள்ளிவாசல்களில் துவா பிராத்தனையும் இடம்பெற்றது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -