தாக்குதல்களை அடுத்து இலங்கைக்கு உதவி வழங்கும் அமெரிக்கா!


ஐக்கிய அமெரிக்காவின் கொழும்பு தூதரக ஊடக அறிக்கை 20190427 
யிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை அடுத்து விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் மீட்ப்பு முற்சிகளுக்கும் பரந்துபட்ட ஒத்துழைப்பை ஜனாதிபதி ட்ரம்ப் இலங்கைக்கு வழங்கினார். இலங்கை அரசாங்கம் இந்த உதவிகளை ஏற்றுக்கொண்டதுடன், வெடிபொருட்களைக் கண்டறிதல், சம்பவ இடங்கள் பற்றி விசாரணைகள் மற்றும் தடயவியல் பகுப்பாய்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அமெரிக்க அணிகள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பணியாற்றிக்கொண்டிருகின்றனர். அனைத்து நடவடிக்கைகளும் இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளின் பேரிலும் அவர்களுடன் ஒருங்கிணைந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பங்காண்மையானது குறிகியகால அடிப்படையிலானதும் தற்காலிகமானதும் மற்றும் அண்மைய தாக்குதல்கள் குறித்தும் அதேபோல் குற்றவாளிகளை நீதிக்கு முன்பாக கொண்டுவருதலுக்குமானதுமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -