பெசன் பக் ஆடை நிறுவனம் 15 இலட்சம்ருபாவினை மல்கம் கார்டினா் ஆண்டகையிடம் கையளிப்பு


அஸ்ரப் ஏ சமத்-
பெசன் பக் - நிறுவனத்தின், பணியாளர்களும் முகாமைத்துவமும்,தமது ஒரு நாள் சம்பளத்தை  தீவிரவாத தாக்குதலால்,பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளனர்.சுமார் 15 லட்சம் பணத்தை , ஆண்டகை மால்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -