காரைதீவு பத்ரகாளியம்பாள் ஆலய தீமிதிப்புவைபவம்..!




காரைதீவு சகா-

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு மகோற்சவம் எதிர்வரும்29ஆம் திகதி கடல்தீர்த்தம் கொணர்ந்து திருக்கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 10நாட்கள் சடங்கு இடம்பெற்று ஜூன் மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் நடைபெறவுள்ளதென ஆலய பரிபாலனசபை தலைவர் கலாபூசணம். சி.இராமநாதன்தெரிவித்தார்.

ஆலயத்தின்பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஸ் தலைமையில் கிரியைகள் யாவும்நடைபெறவுள்ளன. தினப்பூஜைகள் பகல் 11மணிக்கும் மாலை 5மணிக்கும் நடைபெறும்.

31ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாற்குடபவனி மகாவிஸ்ணு ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி இவ்வாலயத்தை வந்தடையும்.
14ஆம் திகதி எட்டாம்சடங்கு நடைபெறும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -