கட்டுவாபிட்டிய புனித செபஸ்த்தியான் தேவலாயத்துக்கு அமைச்சா் சஜித் பிரேமதாச விஜயம்


அஸ்ரப் ஏ சமத்-
நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்த்தியான் தேவலாயத்தில் கடந்த உயிா்த்த தினத்தன்று தற்கொலை பயங்கரவாதியினால் மனித படுகொலைகளும் தேவலாயமும் சேதமடைந்தன. வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சா் சஜித் பிரேமதாச இத் தேவலாயத்தில் தற்பொழுது நடைபெறும் மீள் புனா் நிர்மாணப் பணிகளை பாா்வையிடுவதற்காக நேற்று (6) அங்கு விஜயம் செய்தாா்.
இத் தேவலாயத்தினை இலங்கை ரானுவமும் , மற்றும் அரச பொறியியற் கூட்டுத்தாபணம் .இணைந்து புனா் நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. புனித செபஸ்த்தியன் தேவலாயத்தின் அருட் தந்தையாருடன் அங்குள்ள குறைபாடுகளையும் அமைச்சா் கேட்டறிந்து அதனை உடன் நிவா்த்தி செய்வதற்கும் தமது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தாா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -