வெள்ளவத்தை சைவ மங்கையா் கழகமும் பாடசாலை மாணவிகள் ஆசிரியா்கள் அதிபா்கள் இணைந்து நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத்-
வெள்ளவத்தை சைவ மங்கையா் கழகமும் பாடசாலை மாணவிகள் ஆசிரியா்கள் அதிபா்கள் இணைந்து இன்று (6) பாடசாலையின் ஆராதணையினபோது கடந்த உயிா்த்த ஞயிறு தினத்தில் உயிர் நீத்த கிரிஸ்த்தவ சகோதர சகோதரிகளின் ஆத்மா சாந்தியடைய அவா்களுக்காக பிரா்த்தனையும் இந்து மத நிகழ்வுகளும் கல்லுாரியின் உள்ள் கோவிலில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது 2நிமிட மௌனம் சாதித்து நெய் ஊற்றப்பட்ட திரியும் கொழுத்தப்பட்டது. மத்திராஜி சாரதா சமித்தியின் ஆத்மிக மற்றும் மனவளா்ச்சி பற்றியும் பக்தி ஆராதனையும் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்லுாாியின் சைவமங்கையா் கழகத்தின் உறுப்பிணா்கள் மற்றும் முகாமையாளா்களும் கலந்து கொண்டனா் .







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -