இன்று சகலமுன்பள்ளிகளும் ஆரம்பம்: வரவு மிகமிகக்குறைவு!!



காரைதீவு நிருபர் சகா-
கிழக்கின் சகல முன்பள்ளிப்பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக (13) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் மாணவர்வரவு மிகமிகக்குறைவாகவே இருந்தன. இங்கு காரைதீவிலுள்ள மொன்டிசோரியில் சில மாணவர்கள் வருகைதந்திருப்பதைக்காணலாம்..





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -