கிழக்கின் சகல முன்பள்ளிப்பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக (13) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் மாணவர்வரவு மிகமிகக்குறைவாகவே இருந்தன. இங்கு காரைதீவிலுள்ள மொன்டிசோரியில் சில மாணவர்கள் வருகைதந்திருப்பதைக்காணலாம்..
இன்று சகலமுன்பள்ளிகளும் ஆரம்பம்: வரவு மிகமிகக்குறைவு!!
கிழக்கின் சகல முன்பள்ளிப்பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக (13) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் மாணவர்வரவு மிகமிகக்குறைவாகவே இருந்தன. இங்கு காரைதீவிலுள்ள மொன்டிசோரியில் சில மாணவர்கள் வருகைதந்திருப்பதைக்காணலாம்..