காத்தான்குடிக் கடற்கரையில் கரையொதுங்கிய 880 கிலோ மீன் ஒன்று-பார்வைக்கு மக்கள் படையெடுப்பு.


ட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரைக்கு சென்றவர்களுக்கு இன்று ஆச்சரியம் ஒன்று காத்திருந்துள்ளது.

அதாவது குறித்த கடற்பரப்பிலிருந்து 880 கிலோ கிராம் எடையுடைய மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

880 கிலோ கிராம் எடையுடைய திருக்கை ரக மீனொன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மீன் கரையொதுங்கிய செய்தி காட்டுத்தீ போல் ஊரெங்கம் பரவியுள்ளது.

இதையடுத்து ஏராளமான மக்கள் இந்த மீனை பார்க்க ஆவலுடனும் ஆச்சரியத்துடனும் வந்து சென்றுள்ளனர்.

பார்ப்பதற்கு மிகவும் பெரிய அளவிளான குறித்த மீனை அனைவரும் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறான திருக்கை மீன் கரையொதுங்குவது இதுவே முதல் தடவை எனவும், அதிசயமான சம்பவம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -