கண்டி ஹந்தான தோட்டதில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு



லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசணைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீடில் கண்டி ஹந்தான தோட்டதில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (10-08-2019) அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், முன்னாள் கண்டி மாகாண சபை உறுப்பினர் எஸ். ராஜரட்ணம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். உதயகுமார், அசோக ஏறத், ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டாளர் சாந்தினி கொங்காகே, தொழிலாளர் தேசிய சங்கத்தின் கண்டி அமைப்பாளர் சண்முகநாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Aruna Rathnayake

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -