இந்நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் பி.பி.தேவராஜ் கலந்து கொள்ளவுள்ளதுடன் விசேட அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
“வீரம்மிக்க ஒரு சமூகத்தினரின் வீழ்ச்சியும், மீள் எழுச்சியும்” நூல் வெளியீட்டு விழா
இந்நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் பி.பி.தேவராஜ் கலந்து கொள்ளவுள்ளதுடன் விசேட அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.