வெள்ளவத்தை சைவ மங்கையா் பாடசாலையில் வருடாந்த கலை விழா


அஸ்ரப் ஏ சமத்-

வெ
ள்ளவத்தை சைவ மங்கையா் பாடசாலையில் வருடாந்த கலை விழா 2019 வெள்ளவத்தை இராமக் கிருஸ்னன் மண்டபத்தில் கல்லுாாி அதிபா் திருமதி ராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் பணிப்பாளா் நாயகம் கலாநிதி அருந்ததி ரங்கநாதன் கலந்து கொண்டாா். 

அத்துடன் கல்லுாாியின் முகாமையாளா் சிவநாதன் துரைசாமி கலந்து கொண்டாா். அத்துடன் பாடசாலை மாணவிகளது கலை நிகழ்ச்சிகள், மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற நாட்டியம் வீனை நாடகங்கள் ஆகியன மேடையே்ற்றப்பட்டன பாடசாலை பழையமாணவிகள் ஆசிரியைகள் பெற்றோா்களும் இவ் வைபவத்தில் கலந்து சிறப்பித்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -