களுவாஞ்சிகுடி இந்து மாமன்றம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு

அஸ்ஹர் இப்றாஹிம்-
வராத்திரி விழாவையொட்டி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி இந்து மாமன்றம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு பாடசாலை அதிபர் கே.தம்பிராசா மற்றும்பிரதி அதிபர்களின் வழிகாட்டலில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று ( 7 ) இடம்பெற்றது.
மாணவ மாணவிகளின் கலை நிகழ்வோடு பன்னிசைப்போட்டி , புமாலை கட்டுதல் , கோலம் போடுதல் போன்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -