கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-கஹட்டோவிட்ட அல் அக்பர் பாலர் பாடசாலையின் 25வது வருடாந்தப் பூர்த்தி நிகழ்வு நேற்றைய தினம் (23) கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பாலர் பாடசாலை சிறார்களின் அழகிய கலைநிகழ்ச்சிகள் பலவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இன்னும் பல பிரமுகர்களுடன், பாலர்களின் பெற்றோர் உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -