ஜனாதிபதி கோட்டாபயவிடம் 450 மில்லியன் டொலர் வழங்கிய இந்தியா.

பிவிருத்தி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக  இந்தியா இன்று இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் புதிய கடன் வழங்கியுள்ளது. 

அத்துடன் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு மற்றொரு $ 50 மில்லியன் உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -