இது தொடர்பான அறிவித்தல் இன்று பிற்பகல் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கும் அரசியலமைப்புப் பேரவைக்கும் DMC / Policy/ Requeriments என்ற கடிதத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அனைத்து நியமனங்களும் மீளவும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்வரை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலின் ஊடாக செயற்திட்ட உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அனைத்து நியமனங்களும் மீளவும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்வரை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலின் ஊடாக செயற்திட்ட உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.