கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-குருநாகல், கெகுணுகொல்ல தேசிய பாடசாலையை சேர்ந்த பாத்திமா அல்பா அவர்கள் க.பொ.த. உயர் தர தொழில்நுட்ப பிரிவில் குருநாகல் மாவட்டத்தில் முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்டவை சேர்ந்த (இரண்டாவது மொழி) தமிழ் ISA ஆகிய மொஹமட் அஸ்ஹர் மற்றும் உடுகொட அறபா மகா வித்தியாலய ஆசிரியை பரீகா ஆகியோரின் புதல்வியுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -