தொழில் நிமித்தம் வௌிநாடு சொல்வோரிடம் அறவிடப்படும் கட்டணங்கள் குறைப்பு..

ஐ. ஏ. காதிர் கான-

தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் சொல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்வதற்காக அறவிடப்பட்ட 17,837 ரூபா கட்டணம், 16,416 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. 

 பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் 3,456 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 3,755 ரூபா அறவிடப்பட்டது.

புதிய அரசாங்கத்தின் வரிச்சலுகைகளின் கீழ் இக்கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -