தரம் -05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
தி- கிண்ணியா ரீ.பி.ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் கடந்த 2019 ஆண்டில் தரம் -05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மூன்று மாணவிகளை கிண்ணியா மக்கள் வங்கி கிளையினரால் தங்கப் பதங்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு (17) இடம் பெற்றது.

கடந்த வருடம் இப் பாடசாலையிலிருந்து ரீமாஸ் -181 புள்ளிகளும், அயானா -169 புள்ளிகளுமான், யூஸ்ரா 151 புள்ளிகளும் பெற்று சித்தியடைந்திருந்தனர்.

கிண்ணியா ரீ.பி.ஜாயா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிண்ணியா மக்கள் வங்கி கிளை முகாமையாளர் கே.எம்.அமீர்தீன் வழங்கி வைத்தார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -