சுவதம் விருது" வழங்கி கெளரவிப்பு..




எம்.என்.எம்.அப்ராஸ்-


ல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையினால் கிழக்கு மகாணசபை முன்னால் உறுப்பினரும், கலைஞருமான கே.எம்.அப்துல் ரசாக் (ஜவாத்)அவர்களுக்கு கலாசார அதிகார சபையினர் நேரடியாக அவரின் இல்லம் சென்று கலைஞருக்கான "சுவதம் விருது"
புதன்கிழமை பிற்பகல் (26-02-2020) வழங்கிவைக்கப்பட்டது.

கலாசார அதிகார சபையின் பொருளாளரும் , ஏ.ஆர்.எம்.சாலிஹ், செயலாளரும் ,எஸ்.எல்.அப்துல் அஸில், பிரதி செயலாளர் ,பஸிர் அப்துல் கையூம்
மற்றும் கல்முனைபிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பெளசூல் ஹிபானா ஆகியோரின்
பங்குபற்றுதலுடன் இவ்விருது வழங்கிவைக்கப்படடது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -