சமுர்த்தி பெறும் 23 லட்சம் குடும்பங்களுக்கு 5,000/- ரூபாய் உதவி தொகை!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
திர்வரும் செவ்வாய்க்கிழமை சமுர்த்தி உதவி பெறும் 23 லட்சம் குடும்பங்ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கி முடிக்கவுள்ளதாக கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமூர்த்தி உதவி பெறும் 23 லட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கி முடிக்கப்படும்.
இதனையடுத்து எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து மேலும் மூன்று அணியினருக்கு உதவி தொகையை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

முதியோர் கொடுப்பனவும், அங்கவீனமானவர்களுக்கான கொடுப்பனவு மற்றும் சமுர்த்தி பெற தகுதி உடையவர்கள் என அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படும் என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -