தேர்தலை நடாத்த முன்னர் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும்- தேர்தல் ஆணையாளர்

தேர்தல்களைத் தொடர்வதற்கு முன்னர் நாம் கொரோனா வைரஸிலிருந்து விடுபட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிர்ய இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடாத்துவதில் எந்தப்பிரச்சனையும் இல்லை ஆனால் இன்று மோசமான வைரசாக உருவெடுத்துள்ள கொரோனாக்கு முதலில் முடிவு கட்டவேண்டும் அதன் பின்னரே அடுத்தவை. மக்களை வைரசில் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -