வாழைச்சேனையில் மரநடுகையும், சிரமதான வேலைத்திட்டமும்.



எச்.எம்.எம்.பர்ஸான்-
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் தொனிப்பொருளில் நாடு பூராகவும் மரநடுகையும், சிரமதான வேலைத்திட்டமும் இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகள், பள்ளிவாயல்கள், பொது இடங்கள் போன்றவற்றில் ஞாயிற்றுக்கிழமை (01) சிரமதானப் பணிகளும் மரநடுகையும் நடைபெற்றன.

இதில் வாழைச்சேனை 206 பி, பிரிவிலுள்ள சமுர்த்தி பயணாளிகள் கலந்து கொண்டு சிரமதானப் பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -