யாழ் பிலதெப்பிய தேவாலயத்தில் ஆராதனை நடத்திய மதகுரு ஒருவருக்கு கொரோனா

மசூரா-

டந்த 15ஆம் திகதி யாழில் சுமார் 150 பேர் கலந்துகொண்ட கூட்டு ஆராதனையை நடத்திய சுவிட்ஸர்லாந்து கிறிஸ்தவ மதகுரு ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது ஆராதனைகளில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளை சந்தித்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிலதெப்பிய தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்கள்,
0212217278 என்ற இலக்கத்திற்கு அழைத்து தம்மை பதிவு செய்துகொள்ளுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் கேட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -