சர்வதேச கவிதைப் போட்டி-2020
***********************************
கவிதை ஆர்வலர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
---------------------------------------------------------
இலங்கை வலம்புரி கவிதா வட்டம்
வகவம்- VAKAVAM- ஸ்தாபகக் குழு
தினக்குரல் பத்திரிகை அனுசரணையில் நடத்தும் சர்வதேச கவிதைப் போட்டி-2020
தலைப்பு: “தரணியெலாம் எங்கள் தாயகமாம்”
கவிதை
இன,மத, மொழி,நாடுசார் நல்லிணக்கத்தைப் பிரதிபலிப்பவையாக 40 முதல் 80 வரிகளுக்குள் எவ்விதப் பாவினத்திலும் இருக்கலாம்.
முற்றிலும் புதிதாக எழுதப்பட்ட கவிதையாக இருக்க வேண்டும்.
கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 21.04.2020
முதல் பரிசு: ரூ.25,000/= இலங்கைப் பணம்,விருது+ சான்றிதழுடன்.
2-ஆம் பரிசு: ரூ.12,500/= இலங்கைப் பணம்,விருது+ சான்றிதழுடன்.
3-ஆம் பரிசு: ரூ.07,500/= இலங்கைப் பணம்,விருது+ சான்றிதழுடன்.
இவற்றை அடுத்துச் சிறந்ததாகக் கருதப்படும் 10 கவிதைகளுக்கு தலா ரூ.1000/= பரிசு வழங்கப்படும்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
மேல்விவரங்களுக்கு
தாஸிம் அகமது,தலைவர்,+94 779664063,
Doctor Thassim <doctorthassim@gmail.com>
கலைக் கமல்,பொதுச்செயலாளர்,
+ 94 776602535
முகவரி
VAKAVAM
Founders Committee
No:9, Saudar’s Court, Colombu- 02 / 0779664063
--------------------------------------------------------------------
கவிதை ஆர்வ்வலர்கள் அனைவரும் இதைத் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்