ஜே.எப்.காமிலா பேகம்-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாவலப்பிட்டிய நகரம் நேற்று(28 )புதன்கிழமை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு கடற்படைச் சிப்பாய்களுக்கு ,கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நாவலப்பிட்டிய வர்த்தகச் சங்கத்தின் தலைவர் கித்சிறி கருணாதாஸ, நேற்று நகர வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான அறிவித்திருந்தார்..
அதேபோல நேற்று அனைத்து பஸ் போக்குவரத்துக்களும் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை(26) மாலை நாவலப்பிட்டி நகரம் முழுவதிலும் கிருமி தொற்றுநீக்கும் திரவம் தெளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -