அதன்படி எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு..
நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
அதன்படி எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.