தொழில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் 5000 கொடுப்பனவு வழங்க மயோன் முஸ்தபா அதிரடி நடவடிக்கை!



கொவிட்19 இன் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உரடங்கு சட்டம் காரணமான தமது தொழில்களை இழந்து வீடுகளுக்குள் முடங்கி தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் 5000.00 ரூபா கொடுப்பனவை வழங்க விஷேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்கள் எனது கல்முனை காரியாலயத்தில் வழங்கப்படும் விஷேட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்குமாறு தொழில் பாதிக்கப்பட்ட பொதுமக்களாகிய அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
குறித்த பண தொகையினை இம்மாதம் 30ஆம் திகதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காரியாலயத்தில் ஒப்படைக்குமாறு வேண்டுகிறேன்.
என்றும் மக்கள் பணியில்
மயோன் முஸ்தபா
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர்
(மயோன் முஸ்தபா ஜுனியர் - றிஸ்லி முஸ்தபா)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -