அமரர் ஆறுமுகன் தொண்டமான் கோரிய 1000 ரூபா கோரிக்கையை வழங்குவதாக உறுதியளித்த பிரதமர்

லையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள அதிகரிப்பு நிச்சயம் நிறைவேற்றப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருக்கின்றார்.

 அமரர் ஆறுமுகன் தொண்டமான் கோரிய அனைத்து கோரிக்கைகளையும் அரசாங்கம் நிறைவேற்றும் அதில் எவ்வித ஐயமுமில்லை என ஆறுமுகன் தொண்டமானின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே பிரதமர் மேற்கண்டவாறு வாக்குறுதியளித்துள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உடல் இன்று நோர்வூட் மைதானத்தில் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதுடன் இங்கும் பிரதமர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -