மீண்டும் அதிரடி: 11ஆம் திகதி அரசியலமைப்பு கூட்டத்திற்கு அழைப்பு!



முன்னாள் சபாநாயகரும், அரசியலமைப்புச் சபைத் தலைவருமான கரு ஜயசூரிய, வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை அரசியலமைப்புச் சபையை கூட்டவுள்ளார்

இதற்காக அவர் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக அறியமுடிகின்றது.

குறித்த தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொதுத் தேர்தல் நெருக்கடிகள் பற்றி, ஆராயப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -