செலவழிக்கும் அதிகாரம் கோட்டாவுக்கு இருக்கிறதா? மங்கள சவால்: 2வதுகடிதமும் அனுப்பினார்!


ஜே.எப்.காமிலா பேகம்-

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர. ஜனாதிபதி கோட்டாபேய ராஜபக்ஷவிற்கு மீண்டும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு வருகின்ற மூன்று மாதங்களில் செலவுகளை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு. ஆனால் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு நிதி ஒதுக்கீடுகளை செய்ய அதிகாரம் இல்லை. முடிந்தால் அதனை நிரூபித்துக்காட்டுமாறும், மங்கள சமரவீர தனது இரண்டாவது கடிதத்தில் சவால் விடுத்திருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -