கிண்ணியா கொழும்பு பஸ் சேவை நாளை(29) முதல் கிண்ணியா நிட்டம்புவ வரை சேவையில்..

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா ,கொழும்பு வரையான 49 ம் இலக்க இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நாளை (29)முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக கிண்ணியா சாலையின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பஸ் வண்டியானது நாளை (29)காலை 06.00 மணிக்கு கிண்ணியாவில் இருந்து நிட்டம்புவ வரை சேவையில் தொடர்ந்தும் பொது மக்களின் தேவை கருதி ஈடுபடவுள்ளதாகவும் சுகாதார நடை முறைகளை பின்பற்றியும் இச் சேவை இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட்19 ஒழிப்பு தொடர்பிலும் அதிலிருந்து பாதுகாப்பு பெறவும் குறித்த பஸ் சேவை உரிய சமூக இடைவெளி சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி இடம் பெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -